பதிவு

சுயமாக முடிவெடுக்கும் ஆற்றலை ஒருவர் இழக்க நேரிட்டால், அவர் சார்பாக மற்றொருவர் முடிவெடுக்க உரிய அதிகாரத்தை வழங்கும் ஆவணம் ‘நிரந்தர உரிமைப் பத்திரம்’. அந்த ஆவணத்திற்கு இந்தியச் சமூகம் இலவசமாக பதிந்துகொள்ளும் நிகழ்வு மே 12ஆம் தேதி சிராங்கூன் சாலையில் உள்ள பிஜிபி மண்டபத்தில் நடைபெற்றது.
சிங்கப்பூரில் இந்த ஆண்டின் (2024) முதல் காலாண்டில் ஏறக்குறைய 9,604 கார்கள் பதிவு நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் மாதம் முதல் பாசிர் பஞ்சாங் மொத்த விற்பனை நிலையத்திற்குள் நுழையும் பார்வையாளர்களும் விற்பனையாளர்களும் தங்கள் விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும். இந்தப் புதிய முறையால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருப்பதாக விற்பனையாளர்கள் கருதுகின்றனர். அதனால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு மிரட்டல் விடக்கூடிய சங்கங்களைக் கண்டறிவதற்காகப் புதிதாக அமைக்கப்படும் சங்கங்களுக்கான தானியக்கப் பதிவுச் செயல்முறை மேலும் கடுமையாக்கப்படலாம்.
மணிலா: குரங்குப் படத்துடன் கூடிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி புதிய ‘சிம்’ அட்டைக்குப் பதிவுசெய்ய முடிவது பிலிப்பீன்ஸ் ஆட்சியாளர்களுக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.